tag:blogger.com,1999:blog-8219319894070182713.post8162757195119882161..comments2023-06-26T17:14:14.883+05:30Comments on உங்கள் சகோ ஹசன்: பில் கேட்ஸுக்கு ஒரு கடிதம்-அக்மார்க் மொக்கைAnonymoushttp://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8219319894070182713.post-69807757247271188532012-10-27T17:51:21.132+05:302012-10-27T17:51:21.132+05:30ஹி.... ஹி.... ஹி.... தாங்க்ஸ் :)ஹி.... ஹி.... ஹி.... தாங்க்ஸ் :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-40233807658465206732012-10-23T10:11:32.549+05:302012-10-23T10:11:32.549+05:30ஹா...ஹா...ஹா... ஜோக்ஸ் எல்லாம் செம...ஹா...ஹா...ஹா... ஜோக்ஸ் எல்லாம் செம...Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-1758943749285657422012-10-23T10:07:09.549+05:302012-10-23T10:07:09.549+05:30//கட்டண கதவுகளுக்கு//
உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பை ...//கட்டண கதவுகளுக்கு//<br /><br />உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பை மனப்பாடம் செய்துக் கொண்டேன்!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-1633407016040203222012-10-18T15:31:24.511+05:302012-10-18T15:31:24.511+05:30ஜமாய்ச்சுடுவோம்... :)
தங்களின் வருகைக்கும்,கருத்த...ஜமாய்ச்சுடுவோம்... :)<br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-78538276685941417962012-10-18T15:29:48.115+05:302012-10-18T15:29:48.115+05:30தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து...தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-46478272584105899202012-10-18T15:28:33.245+05:302012-10-18T15:28:33.245+05:30அதாகப்பட்டது விசயம் என்னனா சொந்த பதிவுதான் இங்க அத...அதாகப்பட்டது விசயம் என்னனா சொந்த பதிவுதான் இங்க அதிகம் வரும்.இதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்கு. ஒரு பதிவ நானும் ரொம்ப நாளா எழுதிக்கிடு இருக்கேன்.உடலும்,மனசும் ஒருசேர ஒத்துழைக்க மாட்டேங்குது.ஆனா ஒரு சரியான திட்டமிடல் இருக்கு.அதன்படி இனி வரும் பதிவுகள் மிகுந்த சுவாரஸ்யமா இருக்கும். :)<br /><br />அறிவுரையா கூட சொல்லுங்க...இப்போ என்னா... காசா...பணமா.... :)<br />இது போன்ற நல்ல அறிவுரைகள் அவசியம் தேவை. <br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-24025031729727254362012-10-18T14:51:23.410+05:302012-10-18T14:51:23.410+05:30வணக்கம் நண்பரே.. நேற்றுதான் முதல் முதலில் தங்கள் ப...வணக்கம் நண்பரே.. நேற்றுதான் முதல் முதலில் தங்கள் பிளாக்கிற்கு வந்தேன்... "உங்களைபற்றி" பதிவையும், மற்றைய பதிவுகளையும் படித்தேன்.. சிறப்பாக எழுதுகிறீர்கள்..வர்ச்சுவல் உலகத்தில் உங்கள் தனிமையை போக்க பல நண்பர்கள் கிடைப்பார்கள் அதில் நாமும் ஒருவராய் இருக்க கடமைப்பட்டுள்ளோம்.. எங்க பிளாக்லகூட உங்க பிளாக்குக்கு இணைப்பு கொடுத்தாச்சு.. ஜமாய்ச்சுடலாம்... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-74872191773962753942012-10-18T11:43:26.081+05:302012-10-18T11:43:26.081+05:30பழைய இரும்புச்சாமான்...காமடிதான் டாப்பு....
மாற்...பழைய இரும்புச்சாமான்...காமடிதான் டாப்பு.... <br /><br />மாற்றுத்திறனாளிகள் குறித்த படங்களும் கருத்துக்களும் பல உண்மைகளை உணர்த்தின... பகிர்வுக்கு நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-43950343411860632532012-10-18T08:00:44.689+05:302012-10-18T08:00:44.689+05:30
ஒரு வேண்டுகோள் சகோ
பதிவுலகில் முடிந்தவரை உங்கள்...<br />ஒரு வேண்டுகோள் சகோ<br /><br />பதிவுலகில் முடிந்தவரை உங்கள் சொந்த படைப்புக்களை பதிவுடுங்கள்<br /><br /><br /> காரணம்<br /><br />நீங்க படித்த ரசித்த விடயங்களை பகிர்ந்துகொள்வதால் நாளடைவில் படிக்கும் வாசகர்களுக்கு உங்கள் தளத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் எனவே முடிந்தளவு உங்கள் சொந்த படைப்புக்களை வெளியிட்டால் உங்கள் எழுத்தாற்றலும் மேம்படும் உங்கள் தளமும் பல வாசகர்களை கவரும்.<br /><br /><br /> இது அறிவுரை இல்லை ஒரு சின்ன ஆலோசணை மட்டுமே.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-72314575617223664242012-10-17T18:23:50.758+05:302012-10-17T18:23:50.758+05:30பின்னா கன்னா/// புதுசா இருக்கு.... :)
தங்களின் வர...பின்னா கன்னா/// புதுசா இருக்கு.... :)<br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-70223090962335272542012-10-17T18:13:32.311+05:302012-10-17T18:13:32.311+05:30சகோ....
நான் கன்னாபின்னான்னு டென்ஷன் ஆகல்.. பின்ன...சகோ....<br /><br />நான் கன்னாபின்னான்னு டென்ஷன் ஆகல்.. பின்னா கன்னான்னு ஆயிட்டேன்... ஹி..ஹி..ஹி. பதிவு நல்லாவே இருந்துச்சு.. வாழ்த்துக்கள்..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-58011211917335979172012-10-17T16:34:25.345+05:302012-10-17T16:34:25.345+05:30முயற்சி செய்கிறேன். :)முயற்சி செய்கிறேன். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-62405667477055792452012-10-17T16:20:24.171+05:302012-10-17T16:20:24.171+05:30சோகமே இருப்பினும், பயனுள்ளதாய் தான் இருக்கு. அதுக்...சோகமே இருப்பினும், பயனுள்ளதாய் தான் இருக்கு. அதுக்காக யோசிக்க வைங்க. அழ வச்சிடாதிங்க. உங்ககிட்ட சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதையே தொடரலாமே. ப்ளீஸ். ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-75825869527261809682012-10-17T15:51:30.319+05:302012-10-17T15:51:30.319+05:30///கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசி...///கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசிக்க வச்சிடிங்களே.///<br /><br />என்ன இதயே சோகம்னு சொல்லிட்டீங்க. அப்போ இனி வர பதிவெல்லாம்.....!? <br />எதுக்கும் ஒரு கைக்குட்டை வாங்கி வச்சிக்கோங்க சிஸ்டர்.... :)<br /><br /><br /><br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், share செய்ததற்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-28112793264900940582012-10-17T15:41:19.338+05:302012-10-17T15:41:19.338+05:30///ஒருமுறை ஒரு மாற்றுத் திறனாளி குறிப்பிட்டிருந்தா...///ஒருமுறை ஒரு மாற்றுத் திறனாளி குறிப்பிட்டிருந்தார் “எங்களது மிகப் பெரிய எதிரி, படிக்கட்டுகள்தான்” என்று.///<br /><br />முற்றிலும் உண்மை,மன வலியை தாங்கிக் கொள்வார்கள். ஆனால் உடல் வலியை என்ன செய்ய.... :(<br /><br />///இன்னும் நம் நாட்டில், சக்கர நாற்காலி வழங்குவது, தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு - அதுவும் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.///<br /><br />அருமையான கருத்து.தனியார் தொண்டு நிறுவனங்கள் இதை நிறைவேற்றும் அளவிற்கு கூட அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை.இதை பத்தி கூட ஒரு பதிவு எழுதலாம்.பார்ப்போம். <br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-36695187401061868732012-10-17T15:34:54.951+05:302012-10-17T15:34:54.951+05:30தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஜனநாயக கடமையை ...தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-85057343725729551382012-10-17T13:30:02.464+05:302012-10-17T13:30:02.464+05:30கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசிக்க...கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசிக்க வச்சிடிங்களே. ஆனால். பயனுள்ள பதிவு. நான் Share பண்ணிட்டேன். ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-56405510359873876612012-10-17T12:06:10.686+05:302012-10-17T12:06:10.686+05:30மின்சார ஜோக்குகளைப் பார்த்துச் (அதுவும் அந்த “பழை...மின்சார ஜோக்குகளைப் பார்த்துச் (அதுவும் அந்த “பழைய இரும்பு-பேரீச்சம்பழம்” டாப்!!)சிரித்துக் கொண்டே வந்தேன். மாற்றுத் திறனாளிகள் குறித்த கேள்விகளைப் பார்த்து சிரிப்பு உறைந்துவிட்டது. ஒருமுறை ஒரு மாற்றுத் திறனாளி குறிப்பிட்டிருந்தார் “எங்களது மிகப் பெரிய எதிரி, படிக்கட்டுகள்தான்” என்று. <br /><br />இன்னும் நம் நாட்டில், சக்கர நாற்காலி வழங்குவது, தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு - அதுவும் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-79896127751103279372012-10-17T11:49:39.931+05:302012-10-17T11:49:39.931+05:30முதலில் சிரிக்க வைத்தாலும்....
முடிவில் படங்கள் ந...முதலில் சிரிக்க வைத்தாலும்....<br /><br />முடிவில் படங்கள் நெகிழ வைத்தது.....<br /><br />நன்றி...tm2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-23755370547839274852012-10-17T10:44:08.259+05:302012-10-17T10:44:08.259+05:30///மாற்று திறனாளிகளை என்னால் தனியாக பிரித்து பார்க...///மாற்று திறனாளிகளை என்னால் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை..///<br /><br />இதுதான் சரியான நிலைப்பாடு.அப்டியே இருங்க :)<br /><br /><br />///ஆனால் ஆதரவற்ற நிலையில் இன்னும் அநேகர் உண்டு என்பது தான் மனதை வலிக்க செய்கிறது..///<br /><br />ஆமா, அதை நினைத்தால் மனம் கனத்துதான் போகும். இவ்வலைப்பூவில் எல்லாம் ஒவ்வென்றாக வரும். காத்து இருங்கள்.<br /><br />கட்டண கதவு.... :)<br /><br />தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி<br />தொடர்ந்து வாருங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/02289293592651097725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8219319894070182713.post-64045161649833982542012-10-17T10:29:16.400+05:302012-10-17T10:29:16.400+05:30ஆமாப்பா நான் கூட அந்த கட்டண கதவுகளுக்கு (அதாங்க பி...ஆமாப்பா நான் கூட அந்த கட்டண கதவுகளுக்கு (அதாங்க பில் கேட்ஸ்) எழுதனும்னு நினைச்சன் பயபுள்ளங்க எழுதிட்டாங்க..<br />மனதை நெகிழ வைத்த படங்கள் நண்பா.. ஏனோ YMCA (செவிப்புலன் அற்றோர் பாடசாலை) யில் சிறுவனாய் இருக்கும் போது அந்த பிள்ளைகளோடு இணைந்து அவர்களோடு பழகிய படியால்/விளையாடிய படியால் மாற்று திறனாளிகளை என்னால் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை.. ஆனால் ஆதரவற்ற நிலையில் இன்னும் அநேகர் உண்டு என்பது தான் மனதை வலிக்க செய்கிறது..<br /><br />தொடருங்க மச்சி.. JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.com